மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் மீட்பு நடவடிக்கைகள்- கள்ளக்குறிச்சி ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்…

டிசம்பர் 2, 2024

பொன்னேரியில் கொட்டித் தீர்த்த கனமழை.. 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புதுந்த வெள்ளநீர்

பொன்னேரியில் கொட்டி தீர்த்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் காலை முதலே கனமழை…

டிசம்பர் 1, 2024

3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மூன்று…

நவம்பர் 26, 2024