திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள், ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலையில் ஆவணி பௌர்ணமி கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமான பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே…

செப்டம்பர் 8, 2025