ஆற்றுத் திருவிழா: உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு, மாவட்ட திமுக சார்பில் நிவாரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை தென்பெண்ணையாற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் எரிவாயு உருளை வெடித்ததில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண…

ஜனவரி 21, 2026

தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி.! ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலி; 13 பேர் படுகாயம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்ததில் பெண்மணியொருவர் உயிரிழந்தார். தமிழர்களின் நாகரிகங்கள் ஆற்றங்கரையோரங்களில் தொடங்கியது என்பதற்கு சான்றாக காணும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து…

ஜனவரி 20, 2026