திருப்பரங்குன்றத்தில் உயர்நீதி மன்ற நீதிபதி ஆய்வின்போது ட்ரோன் கேமரா பறந்த விவகாரம்: யூடியூபர் மீது வழக்கு பதிவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக, நீதியரசர் ஜிஆர் சாமிநாதன்…

