இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு..!

இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கருப்பு மை பூசி அழித்தார். கீழப்பாவூர் மேற்கு…

பிப்ரவரி 24, 2025

இந்தி திணிப்பை எதிா்த்து துண்டு பிரசுரங்கள் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், இந்தி திணிப்பை எதிா்க்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கீழ்பென்னாத்தூா், சோமாசிபாடி, ஆவூா், வேட்டவலம் பகுதிகளில்…

பிப்ரவரி 24, 2025