தென்காசி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில…