புதியதாக கட்டப்படும் பெரியார் சமத்துவபுரம் வீடுகள்: 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
பெரிய கோளாப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்படும் பெரியார் சமத்துவபுரம் வீடுகள் பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை ஆட்சியர்…


