ஆவணங்கள் சரியாக இருந்தால் உடனடி பட்டா : நாமக்கல் கலெக்டர் தகவல்

நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், ஆவணங்கள் சரியாக இருந்தால், விரைவில் பட்டா வழங்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் உமா உறுதி அளித்தார்.…

ஜூன் 1, 2025