நாமக்கல் அருகே அனுமதி இன்றி இயங்கிய கல் குவாரி : அரசுக்கு தகவல் தராத 2 வி.ஏ.ஓ சஸ்பெண்ட்..!
நாமக்கல் : நாமக்கல் அருகே அனுமதியின்றி கல்குவாரி இயங்கிய விவகாரத்தில், அரசுக்கு தகவல் தெரிவிக்காத 2 வி.ஏ.ஓ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாமக்கல் அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து பகுதியில்…