பேளுக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து மாவட்ட எஸ்.பி., திடீர் ஆய்வு
நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் பகுதிகளில் கள்ளச்சாரம் விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி,…

