இனி வெயில் வாட்டும்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இனி நீண்ட நாட்களுக்கு அதாவது ஏப்ரல் வரை தமிழகத்தில் வெயில் வாட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழைக்காலம் என்ற…
இனி நீண்ட நாட்களுக்கு அதாவது ஏப்ரல் வரை தமிழகத்தில் வெயில் வாட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழைக்காலம் என்ற…
டிசம்பர் 23ம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் 27ம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும், இது எப்போது, எங்கே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்படவில்லை…
தெற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை…
கடல் வெப்ப அலை ஏற்படுவதால் வரும் நாட்களில் புயல்கள் வலிமையாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன்…
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும காரைக்காலிலும் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என…
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுவதால், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான…