நள்ளிரவில் பேருந்து கிடைக்காமல் பயணிகள் கடும் அவதி: அதிக அளவு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாநகர் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து, திருமங்கலம் பெரியார் நிலையம் உள்ளிட்ட தென்பகுதிக்கு செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் இரவு நேரங்களில் குறைந்த அளவை இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

