திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை, சாத்தனூர் அணையில் நீர் திறப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாத்தனூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அதனால்,…


