ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில்    79ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி…

ஆகஸ்ட் 17, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 79 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை…

ஆகஸ்ட் 16, 2025

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அருணை மருத்துவக் கல்லூரி அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாட்டின் 79- ஆம்…

ஆகஸ்ட் 16, 2025

உசிலம்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

உசிலம்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.…

ஆகஸ்ட் 15, 2025

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது பள்ளி தாளாளர் எம்விஎம் மருதுபாண்டியன்…

ஆகஸ்ட் 15, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 79வது சுதந்திர தின விழா கோலாகலம்

நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட…

ஆகஸ்ட் 15, 2025

நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில், 79 வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. வங்கியின் சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவுக்கு தலைமை வகித்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.…

ஆகஸ்ட் 15, 2025

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை, ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த ஆட்சியர்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்,மதுரை, ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை…

ஆகஸ்ட் 15, 2025

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் பாஜக சார்பில் பிரமாண்ட தேசியக்கொடி பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற பிரமாண்ட தேசியக்கொடி பேரணியில், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கலந்துகொண்டார். இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட…

ஆகஸ்ட் 14, 2025

மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு‌: பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு‌ போடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 14, 2025