சிங்கமென பாய்ந்து பசு கடத்தலை தடுத்த பெண் கான்ஸ்டபிள்..!

மால்டா மாவட்டத்தில் உள்ள கெடாரிபாரா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. புலனாய்வுப் பிரிவினர் அளித்த தகவலின் பேரில், பிஎஸ்எஃப் வீரர்கள் அடங்கிய குழு உஷார் நிலையில் வைக்கப்பட்டது…

ஆகஸ்ட் 8, 2024