காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!
காஞ்சிபுரத்தில் நிலுவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தை உடனடியாக நிறைவேற்றிடக்கோரி காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட…