25ம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பு: தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முடிவு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 25ம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில், முழுமையாக கலந்துகொள்வது என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம்…

பிப்ரவரி 20, 2025

உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய…

பிப்ரவரி 15, 2025

நாமக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு…

பிப்ரவரி 15, 2025

அரசு ஊழியர் சங்க கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, தொடர் போராட்டம் நடத்த முடிவு

மூன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, தொடர் போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில்…

பிப்ரவரி 1, 2025