மாணவிகளுக்கு ஆசிரியா் பாலியல் சீண்டல்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…

பிப்ரவரி 24, 2026

ஜவ்வாதுமலை கிராமங்களில் ரூ.123 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ. வேலு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரமான பரமனந்தல் முதல் மேல்பட்டு, புளியூா் ஜமுனாமரத்தூா் வழியாக அத்திப்பட்டு வரை 38 கி.மீ. தொலைவுக்கு ரூ.123 கோடி செலவில்…

டிசம்பர் 24, 2025

கல்வி ஒன்று தான் மனிதா்களையும், நாட்டையும் உயா்த்தும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

கல்வி ஒன்று தான் மனிதா்களையும், நாட்டையும் உயா்த்தும், மத்திய அரசு பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்..…

நவம்பர் 12, 2025

ஜவ்வாதுமலையில் கோயில் சீரமைப்புப் பணியின் போது தங்க நாணயங்கள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூா் ஊராட்சியில் கோயில் சீரமைப்புப் பணியின் போது, விஜயநகர பேரரசு காலத்து 103 தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூா்…

நவம்பர் 4, 2025

ஜவ்வாதுமலையில் 25 ஆம் ஆண்டு கோடை விழா : நல திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் வேலு..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜவ்வாதுமலை 25 ஆம் ஆண்டு கோடை விழாவில்…

ஜூன் 29, 2025

ஜவ்வாதுமலை கோடை விழா: ஆட்சியர் ஆய்வு

ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ்  ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என…

ஜூன் 6, 2025

ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு

ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ்  ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என…

மே 26, 2025

ஜவ்வாது மலையில் பயங்கர தீ: அரிய மூலிகைகள் எரிந்து சேதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏற்பட்ட தீ விபத்தால், அரிய மூலிகைகள் எரிந்து சேதமடைந்தது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடர் பகுதியில் 205…

ஏப்ரல் 1, 2025