ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் 4 லட்சம் மீன் குஞ்சுகள்: ஆட்சியர் தகவல்

பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து…

ஆகஸ்ட் 20, 2025