சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: ஆக்கிரமிப்பு காரணமாக தேர் வருவதில் தாமதம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.…

ஜூன் 26, 2024