செங்கல்பட்டு செய்தியாளர் மீது தாக்குதல்: மதுரையில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில…

