கடத்தல் விவகாரத்தில் சிக்கிய பள்ளிபாளையம் பிடிஓ சஸ்பெண்ட்

கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ள, பள்ளிபாளையம் பிடிஓ மற்றம் ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து, நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் ஜெட்டிக்குளத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (53).…

செப்டம்பர் 11, 2025