மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய சரவணன் எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி, ஆதமங்கலம் புதூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் உள்ள 3 பள்ளிகளில் 227 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி, ஆதமங்கலம் புதூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் உள்ள 3 பள்ளிகளில் 227 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா…
தாயுமானவர் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்கள் ஏதாவது கிடைக்கவில்லை என்றாலோ அல்லது சரியான முறையில் வழங்கவில்லை என்றாலோ எந்தநேரத்திலும் என்னிடம் தொடர்பு கொண்டு கூறுங்கள் நான் உங்களுக்கு கொடுப்பதற்கு…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வன்னியனூர் ஊராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்பாா்வைக்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழை அதிகமாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன், ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது,…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி கண்ணமங்கலம் அருகே கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் இளைஞர்களும் மாணவர்களும் சிறந்த முறையில் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக விளையாட்டு உபகரண பொருட்களை சரவணன் எம்எல்ஏ வழங்கினார்.…
திருவண்ணாமலை மாவட்ம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர், வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் மனுநீதி நாள் திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கிரி, ஆகியோர்…
கலசபாக்கம் ஶ்ரீவள்ளி தெய்வானை சமேத சுயம்பு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 16ஆம் தேதி ஆடிக்கிருத்திகையை விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில்,ஆலோசனைக் கூட்டம்…
திருவண்ணாமலை அருகே வகுப்பறையில் ஏற்பட்ட திடீர் துர்நாற்றத்தால் அரசு பள்ளி மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலைமாவட்டம் கலசபாக்கம் அடுத்த காஞ்சி கிராமத்தில்…