நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். மதுரை மாவட்டம்,…
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். மதுரை மாவட்டம்,…
காரியாபட்டி.: திருச்சுழி வைத்திய லிங்க நாடார் மேல்நிலை பள்ளியில் காமராஜர் 123வது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சிநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பள்ளிச் செயலாளர்…
வாடிப்பட்:டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பொட்டுலுப்பட்டி அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்ப பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர்…
மதுரை. மதுரை மாவட்டம், அச்சம்பத்தில் உள்ள மகிழ்ச்சி இளம் பள்ளியில் நாட்டின் மாமேதை கல்வித்தந்தை காமராஜரின் 123-வது பிறந்த நாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில், பள்ளியின்…
நாமக்கல் : பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்…
தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரத்தில் ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலைநேர இலவச படிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தன்னுடைய பூர்வீக வீட்டை தந்தை-தாய் பெயரில் இந்த…