திடீர் துர்நாற்றத்தால் வகுப்பறையில் மயங்கி விழுந்த அரசு பள்ளி மாணவிகள்..!
திருவண்ணாமலை அருகே வகுப்பறையில் ஏற்பட்ட திடீர் துர்நாற்றத்தால் அரசு பள்ளி மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலைமாவட்டம் கலசபாக்கம் அடுத்த காஞ்சி கிராமத்தில்…

