காஞ்சிபுரம் அருகே கல்லைக்கட்டி இளைஞர் கொலை..! போலீசார் தீவிர விசாரணை..!
காஞ்சிபுரம் அருகே வெட்டுக் காயங்களுடன், உடலில் சிமெண்ட் கல் கட்டி குளத்தில் வீசிய நிலையில் இளைஞர் உடல் அழுகிய சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலு செட்டி சத்திர காவல்துறையினர்…
காஞ்சிபுரம் அருகே வெட்டுக் காயங்களுடன், உடலில் சிமெண்ட் கல் கட்டி குளத்தில் வீசிய நிலையில் இளைஞர் உடல் அழுகிய சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலு செட்டி சத்திர காவல்துறையினர்…
காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே உள்ள கேட் மீது லாரி மோதிய விபத்தில் காஞ்சிபுரம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஒரு மணி நேரம் தாமதமாக…
உத்திரமேரூர் அருகே செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனுமந்தண்டலம், மாநகரில் அணைக்கட்டு நிரம்பி வினாடிக்கு 23 ஆயிரம் கன கடி நீர் வெளியேறி இருபுறங்களிலும் கரை புரண்டோடும்…
கனிம வளத் துறையில் வழங்கப்படும் அனுமதி சீட்டுக்களில் நடக்கும் மெகா முறைகேடுகளை தடுத்து நிறுத்த கணினி ரசீது வழங்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு மாநில மணல்…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெங்கல் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தமிழக அரசின் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் இல்லாததால் பேருந்துகள் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.. தமிழகத்தில்…
காஞ்சிபுரம் அருகே மின் இணைப்பை மாற்றி, மின் கட்டண முறையை மாற்றி தருவதற்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர், கம்பியாளர் கைது.காஞ்சிபுரம்…
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகரில் சுங்குவார்சத்திரம் ஓரகடம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் பொறியியல் கலை கல்லூரிகள் செயல்பட்டு…
நஞ்சை நிலத்தில் கல்குவாரி அமைக்க மாம்புதூர் கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம்…
காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் சொந்தமான இடம் பிள்ளையார்பாளையம் அரச மரத் தோட்டப்பகுதியில் உள்ளது. இங்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பலர் அப்பகுதியினை சுத்தம் செய்து…
நிரந்தர கிராம ஊராட்சி செயலர் எங்கே ? அண்ணா மறுமலர்ச்சி திட்டம் எங்கே* ? அனைத்து திட்டங்களையும் தடுக்க நீங்கள் யார் ? என அடுக்கடுக்கான கேள்விகளால்…