காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு : கலெக்டர் துவக்கி வைப்பு..!

நீர் மேலாண்மை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். 1 கோடி மதிப்பீட்டிலான இயந்திரத்தினை இப்பணிக்காக…

மார்ச் 27, 2025

அரசு திட்டங்கள் பெற கைபேசி எண்ணுடன் ஆதார் இணைப்பு அவசியம் : ஆட்சியர் கலைச்செல்வி..!

கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூபாய் 52 லட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்…

மார்ச் 21, 2025

காஞ்சிபுரத்தில் மினி பேருந்து இயக்க தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் ஆணை வழங்கல்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் அந்தந்த பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க விருப்பம் உள்ள நபர்களிடமிருந்து…

மார்ச் 19, 2025

கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க அனுமதிக்க கலெக்டரிடம் கோரிக்கை : பாதிரியாருடன் திரண்டு வந்த மக்கள்..!

உத்திரமேரூர் அருகே கட்டியாம்பந்தல் கிராமத்தில் கட்டி உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க அனுமதிக்க கோரி, கிராம மக்கள், பாதிரியார்கள், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு. 200க்கும்…

பிப்ரவரி 24, 2025

பல ஆண்டு பட்டா வழங்காததால் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் தெரிவித்த பெண்மணி…!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இன்று நடைபெற்ற…

பிப்ரவரி 24, 2025

பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு மாதாந்திர முகாம் : மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு ..!

பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம்,தமிழ்நாடு அரசு மாசு…

பிப்ரவரி 22, 2025

அண்ணாவின் 56-வது நினைவு நாள்: நினைவு இல்லத்தில் திருவுருவ சிலைக்கு ஆட்சியர் கலைச்செல்வி மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு ஆட்சியர் கலைச்செல்வி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ் நாட்டின்…

பிப்ரவரி 3, 2025

காஞ்சிபுரத்தில் 3வது புத்தக கண்காட்சி..!

சிறப்பு பூஜைகளுடன் 3வது காஞ்சிபுரம் புத்தக கண்காட்சியினை தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி , ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட…

ஜனவரி 31, 2025

காஞ்சிபுரத்தில் 76வது குடியரசு தின விழா : மாவட்ட ஆட்சியர் கொடியை பறக்கவிட்டார்..!

நாட்டின் 76 வது குடியரசு தின விழாவான இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் குடியரசு தின விழா…

ஜனவரி 26, 2025

காஞ்சிபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வரும் 3ம் தேதி முதல் டோக்கன்: மாவட்ட ஆட்சியர்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகை பெற வரும் மூன்றாம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப்…

டிசம்பர் 31, 2024