பல ஆண்டு பட்டா வழங்காததால் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் தெரிவித்த பெண்மணி…!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இன்று நடைபெற்ற…

பிப்ரவரி 24, 2025

பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு மாதாந்திர முகாம் : மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு ..!

பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம்,தமிழ்நாடு அரசு மாசு…

பிப்ரவரி 22, 2025

அண்ணாவின் 56-வது நினைவு நாள்: நினைவு இல்லத்தில் திருவுருவ சிலைக்கு ஆட்சியர் கலைச்செல்வி மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு ஆட்சியர் கலைச்செல்வி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ் நாட்டின்…

பிப்ரவரி 3, 2025

காஞ்சிபுரத்தில் 3வது புத்தக கண்காட்சி..!

சிறப்பு பூஜைகளுடன் 3வது காஞ்சிபுரம் புத்தக கண்காட்சியினை தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி , ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட…

ஜனவரி 31, 2025

காஞ்சிபுரத்தில் 76வது குடியரசு தின விழா : மாவட்ட ஆட்சியர் கொடியை பறக்கவிட்டார்..!

நாட்டின் 76 வது குடியரசு தின விழாவான இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் குடியரசு தின விழா…

ஜனவரி 26, 2025

காஞ்சிபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வரும் 3ம் தேதி முதல் டோக்கன்: மாவட்ட ஆட்சியர்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகை பெற வரும் மூன்றாம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப்…

டிசம்பர் 31, 2024

காஞ்சிபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி : கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!

காஞ்சிபுரத்தில் மாவட்ட மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி…

டிசம்பர் 23, 2024

காஞ்சிபுரத்தில் திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்..!

காஞ்சிபுரம் மாவட்ட பொது நூலகத்துறை சார்பில் ஐயன் திருவள்ளுவர் சிலை குமரியில் நிறுவப்பட்டு 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி திருவள்ளூர் படம் மற்றும் நூல்கள், புகைப்பட கண்காட்சியினை…

டிசம்பர் 23, 2024

விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிகாரிகளுக்கு நோட்டீஸ்..! கலெக்டர் அதிரடி..!

விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாவட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்க ஆட்சியர் கலைச்செல்வி கூட்டத்திலேயே உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒவ்வொரு…

டிசம்பர் 20, 2024