காஞ்சிபுரம் மாநகராட்சி 2025 – 26 ஆண்டு நிதிநிலை அறிக்கை : மாநகராட்சி மேயர் வெளியிட்டார்..!

ரூபாய் 86 லட்சம் உபரி வருமானமாக நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்…

மார்ச் 28, 2025

திருப்புக்குழி கிராமத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கிராம மக்கள் அறவழிப் போராட்டம்..!

காஞ்சிபுரம் அருகே உள்ள பாலு செட்டி சத்திரம் கிராமத்திற்கும், திருப்புக்குழி கிராமத்திற்கும் இடையே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை…

மார்ச் 28, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு துவங்கியது..!

68 மையங்களில் 7502 மாணவர்களும், 7836 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பொது தேர்வுகள் 10 , 11 மற்றும் 12-ம்…

மார்ச் 28, 2025

தொடர் கொலை, கொள்ளை : துப்பாக்கியுடன் வலம் வரும் போலீசார்..!

கொலை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க துப்பாக்கியுடன் காட்சி நகரில் வலம் வரும் காவல்துறையினர் .. காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு…

மார்ச் 27, 2025

நெசவு கூலியை ரொக்கமாக வழங்க நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

நெசவு வேலைக்கான கூலியை வங்கி கணக்கு மூலம் வழங்குவதை தவிர்த்து, ரொக்கமாக வழங்க கோரி பட்டு கூட்டுறவு நெசவாளர் சங்க முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள்…

மார்ச் 27, 2025

காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு : கலெக்டர் துவக்கி வைப்பு..!

நீர் மேலாண்மை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். 1 கோடி மதிப்பீட்டிலான இயந்திரத்தினை இப்பணிக்காக…

மார்ச் 27, 2025

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

காஞ்சிபுரத்தில் நிலுவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தை உடனடியாக நிறைவேற்றிடக்கோரி காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட…

மார்ச் 26, 2025

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் திரண்டு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில் நத்தம் புறம்போக்கு வகையிலான சுமார் 20 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தினை இக்கிராமத்தில் வசித்து வரும் ஏழைமக்கள்,இந்து…

மார்ச் 26, 2025

என்.சி.சி.எப் மூலம் நெல் கொள்முதல் : காஞ்சிபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி..!

என்.சி.சி.எப் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரைவாக நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் விவசாயிகளிடம் கூடுதலாக கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…

மார்ச் 26, 2025

சுற்றுசூழல் பாதிப்பு: எறுமையூரில் 36 கிரஷர்களின் மின் இணைப்பு துண்டிப்பு..!

எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷர்களால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷர்களின் மின் இணைப்பை துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, முதற்கட்டமாக 19 கிரஷர்களின் மின்…

மார்ச் 23, 2025