பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் : காஞ்சியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன டாக்டர் ராமதாஸ் அவர்களின் 87 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் பேருந்து நிலையம், காந்தி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்…
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன டாக்டர் ராமதாஸ் அவர்களின் 87 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் பேருந்து நிலையம், காந்தி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்…
சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள ஆமிர் கலீமி அரபிக் கல்லூரியின் மூன்றாம் பட்டமளிப்பு விழாவில், ஈராக், பாக்தாத் ஷஃரீப் அப்துல் காதர் மன்சூர் அல் ஜெய்லானி 150 மாணவர்களுக்கு…
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வந்த விஜய் .இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் என்ற மகனும் கார்த்திகா என்ற நான்கு…
காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே ரயில்வே கேட் அமைந்துள்ளது. அந்த ரயில்வே கேட்டை கடந்து பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவும், வையாவூர் பகுதி…
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் வெள்ளை கேட் மேம்பாலம் அருகே கடந்த 28 வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது பல்லவன் பொறியியல் கல்லூரி. இதில் ஏராளமான மாணவர்கள்…
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க மாநில குழுவின் அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் தலைநகரங்களில் மூன்று அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி கருப்பு ஒப்பாரி போராட்டம் நடைபெறும்…
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தினை ஒட்டி இன்று சிறப்பு சாமி தரிசனம் மேற்கொள்ள முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை காஞ்சிபுரம் வருகை புரிந்தார்.…
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் தற்போது குடமுழுக்குக்காக திருப்பணிகள் பல கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தினேஷ் மற்றும் டில்லிப் பாபு…
சத்தீஸ்கர் மாநில வனத்துறை காலநிலை மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கேதர்கஷாப் குடும்பத்தினருடன் இரண்டு நாட்கள் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று…
நாம் மட்டும் வாழாமல் பிறரையும் வாழ வைக்க முயற்சிக்க வேண்டும் என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி குழும தாளாளர் கோ.ப.செந்தில்குமார் வேண்டுகோள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி குழுமம்…