அரசு இடத்தை சொந்தம் கொண்டாடும் தனிநபர்..! கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

குன்றத்தூர் அடுத்த ஒரத்தூர் ஊராட்சி உட்பட்ட நீலமங்கலம் பகுதியில் அரசு இடத்தை தனிநபர் உரிமைக் கொண்டாடும் நிலையினை தடுக்க வலியுறுத்தியும், அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக்…

ஏப்ரல் 1, 2025

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய பக்தர்களுக்கு கோடையை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்..!

சக்தி பீடங்களில் ஒன்றானது காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம். இங்கு நாள்தோறும் வெளி மாநில மாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது…

ஏப்ரல் 1, 2025

காஞ்சிபுரத்தில் கோடைக்கு உதவ தமாகா சார்பில் தண்ணீர் பந்தல்..!

தமிழ் மாநில காங்கிரஸ் காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பில் சிறு காவேரிப்பாக்கம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது. ஏராளமான…

மார்ச் 31, 2025

கல்விக்கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார் நினைவு தினம் : பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை..!

கல்வி கொடை வள்ளல் என அழைக்கப்படும் பச்சையப்ப முதலியார் அவர்களின் 231 வது நினைவு தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அவரது சிலைக்கு பல்வேறு…

மார்ச் 31, 2025

உத்திரமேரூர் அருகே அனுமதி இன்றி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை..! அனுமதி பெற்று நடத்த அறிவுரை..!

உத்திரமேரூர் அருகே பாஜகவினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்து அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தினர். தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய…

மார்ச் 30, 2025

கோடையை ஒட்டி காஞ்சியில் அதிமுக சார்பில் தண்ணீர்பந்தல்..!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே கோடை காலத்தினை யொட்டி தண்ணீர் பந்தலை கழக கொள்கை பரப்பு செயலாளர் வைகை செல்வன் ,…

மார்ச் 30, 2025

காஞ்சிபுரம் மாநகராட்சி 2025 – 26 ஆண்டு நிதிநிலை அறிக்கை : மாநகராட்சி மேயர் வெளியிட்டார்..!

ரூபாய் 86 லட்சம் உபரி வருமானமாக நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்…

மார்ச் 28, 2025

திருப்புக்குழி கிராமத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கிராம மக்கள் அறவழிப் போராட்டம்..!

காஞ்சிபுரம் அருகே உள்ள பாலு செட்டி சத்திரம் கிராமத்திற்கும், திருப்புக்குழி கிராமத்திற்கும் இடையே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை…

மார்ச் 28, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு துவங்கியது..!

68 மையங்களில் 7502 மாணவர்களும், 7836 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பொது தேர்வுகள் 10 , 11 மற்றும் 12-ம்…

மார்ச் 28, 2025

தொடர் கொலை, கொள்ளை : துப்பாக்கியுடன் வலம் வரும் போலீசார்..!

கொலை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க துப்பாக்கியுடன் காட்சி நகரில் வலம் வரும் காவல்துறையினர் .. காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு…

மார்ச் 27, 2025