கும்பகோணம் மாநாட்டுக்கு அழைப்பு : இந்து மக்கள் கட்சி நிறுவனர் காஞ்சிபுரம் வருகை..!

இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் அவர்களின் 60-வது மணி விழா மற்றும் கும்பகோணம் நகரில் நடைபெறும் மாநாட்டுக்கு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு என பல்வேறு…

மார்ச் 20, 2025

அதிமுக பூத் கமிட்டி கூட்டம்: வைகை செல்வன் ஆலோசனை..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 47 மற்றும் 50 வது வார்டு வட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மிலிட்டரி சாலையில் உள்ள…

மார்ச் 20, 2025

காஞ்சிபுரத்தில் மினி பேருந்து இயக்க தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் ஆணை வழங்கல்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் அந்தந்த பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க விருப்பம் உள்ள நபர்களிடமிருந்து…

மார்ச் 19, 2025

முதலமைச்சர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : நல உதவிகள் வழங்கும் விழா..!

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக இளைஞரணி சார்பில் தமிழக முதல்வரின் 72 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட…

மார்ச் 19, 2025

காஞ்சியில் 5 தாலுகாவில் 95 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு..!

விவசாயம் மாவட்டம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் தவிர மற்ற மூன்று தாலுக்காகளான உத்திரமேரூர், வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50,000 ஏக்கர்…

மார்ச் 18, 2025

பட்டியலின மக்கள் மீது வன்கொடுமை : தடுக்கத் தவறிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பட்டியலின மக்கள் மீது வன்கொடுமை, கொலை, கொள்ளைகள் நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு…

மார்ச் 18, 2025

காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு இலவச பேருந்து பயண அட்டை..!

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையின் கீழ் 13 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் முதல் நிலை காவலர் முதல் காவல் ஆய்வாளர்கள் என…

மார்ச் 18, 2025

இங்கிலாந்து நாட்டின் துணைத்தூதுவர் காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை பார்வை..!

காஞ்சிபுரம் அருகே கீழக்கதிர்ப்பூரில் பட்டுப்பூங்கா செயல்பட்டு வருகிறது.இப்பூங்காவில் 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தினசரி தரமான பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பட்டுப் பூங்காவினை இங்கிலாந்து நாட்டின் துணைத்தூதுவர்…

மார்ச் 4, 2025

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை,10 ஆண்டு சிறை..! சிறுமிக்கு 5லட்சம் இழப்பீடு..!

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 2,000 அபராதமும் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூபாய் 5,00,000/-…

மார்ச் 3, 2025

காஞ்சிபுரம் நகர மது பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆட்சியர்..! என்ன செய்தார்..?

காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையால் போக்குவரத்து நெரிசல் மற்றும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு இன்னல்கள் ஏற்படுவதாக தொடர்ச்சியாக வந்த புகாரின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு…

மார்ச் 3, 2025