பாலாற்றங்கரையில் எழுந்தருளிய சொன்ன வண்ணம் செய்த பெருமாள்..!
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட் பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள். இக்கோயில் உற்சவர் ஆண்டு தோறும் தை மாத மக நட்சத்திரத்தன்று காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை…
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட் பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள். இக்கோயில் உற்சவர் ஆண்டு தோறும் தை மாத மக நட்சத்திரத்தன்று காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை…
காவல்துறை பாதுகாப்பு தருவதில் சிரமம் .! தனியார் பண்ணை மண்டபத்தில் சந்திப்பதிலும் சிக்கல்..! காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை…
காஞ்சிபுரம் அடுத்த உக்கம்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகர் ஆலயத்தில் 108 கோ பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…
திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சட்டம் என்பது வெறும் வெற்று பேப்பரில் மட்டுமே உள்ளது எனவும், தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசுடன் அரசியல் காரணங்களுக்காக முரண்பாடு…
காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறையினர் கைது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம்…
காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் குறுக்கே தார் சாலைகள், ஆக்கிரமிப்பு என வருடந்தோறும் அதிகரித்து வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் வேகவதி ஆறு மாயமாக வாய்ப்பு உள்ளதாக சமூக…
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பரமபத வாசல் வெள்ளி தகடுகளால் அமைக்கப்பட்டு அதில் தச அவதாரங்கள், ராமாயணம் மகாபாரத முக்கிய…
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பெண்களின் கல்வியாகட்டும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு முன்னோடி…
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் மிதிவண்டி போட்டி நெடுந்தூர ஓட்டப்போட்டி என பல்வேறு வகைகளில் ஆண் பெண் என இரு பாலருக்கும் போட்டிகள் நடைபெற்று…
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள் மருத்துவ உதவிகளை பெறும் வகையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில்…