உத்திரமேரூர் அருகே செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

உத்திரமேரூர் அருகே செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனுமந்தண்டலம், மாநகரில் அணைக்கட்டு நிரம்பி வினாடிக்கு 23 ஆயிரம் கன கடி நீர் வெளியேறி இருபுறங்களிலும் கரை புரண்டோடும்…

டிசம்பர் 2, 2024

செய்யாற்றில் வெள்ளப்பெருக்கால் இளையனார்வேலூர் பகுதியில் தற்காலிக அரசு பள்ளி..!

காஞ்சிபுரம் மாவட்ட செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக இளையனார்வேலூர் பகுதியில் தற்காலிக பள்ளி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்…

டிசம்பர் 2, 2024

இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது..!

இளையனார்வேலூர்அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த இளையனார் வேலூர் பகுதியில் அமைந்துள்ள மிக…

டிசம்பர் 2, 2024

காஞ்சிபுரத்தில் புயலில் சேதமான சாலைகள் செப்பனிடும் பணி தீவிரம்.!

பெஞ்சல் புயல் காரணமாக சேதமடைந்த காஞ்சிபுரம் மாநகராட்சி சாலைகளை காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெஞ்சல் புயல் காரணமாக…

டிசம்பர் 2, 2024

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு ஸ்ரீ தாததேசிகன் சாற்றுமுறை உற்சவம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ தாத தேசிகன்…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்..!

காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் காஞ்சிபுரம் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம்…

டிசம்பர் 1, 2024

காஞ்சியில் மழை குறைந்தது..! நிவாரண முகாமில் மருத்துவ முகாம்..!

பெங்கல் புயல் காரணமாக கன மழை பெய்து வந்த நிலையில் அதிகாலை முதல் மழைப்பொழிவு குறைந்துள்ளது. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 701 நபர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரத்தில் உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்து கேபிள் டிவி உரிமையாளர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் கேபிள் டிவி பழுது பார்க்க வந்த உரிமையாளர் முருகன் உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.. காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினர் சம்பவ…

டிசம்பர் 1, 2024

என்ன ஆச்சு.. காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக தானியங்கி வானிலை நிலையத்துக்கு..?

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள தானியங்கி வானிலை நிலையம் புதர் மண்டி கிடக்கும் இருப்பதால் வானிலை நிலவரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா? இந்திய வானிலை ஆய்வு…

நவம்பர் 30, 2024

பணி முக்கியம் தான்.. அதை விட பாதுகாப்பு முக்கியம்…!

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் காஞ்சிபுரம் மாநகராட்சி பணியாளர்கள் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

நவம்பர் 30, 2024