காஞ்சியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் : ஆட்சியர் வழங்கல்..!

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு  ரூ.5.95  இலட்சம் மதிப்பிலான பயிர் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருள் வழங்கல்.. காஞ்சிபுரம்…

ஜனவரி 24, 2025

விமான நிலைய பணிக்கு நிலம் வழங்கும் பயனாளிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க இறுதிக்கட்ட பணிகள்..!

விமான நிலைய திட்டத்திற்கு நிலம் வழங்கும் பயனாளிகளுக்கு அடுத்த மாதம் இழப்பீட்டுத் தொகை வழங்க உள்ள நிலையில் அதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.. காஞ்சிபுரம் அடுத்த…

ஜனவரி 24, 2025

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை இந்திய ஜனநாயக கட்சியினர் சந்திப்பு..!

இரண்டாவது பசுமை விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக் குழுவினரை இந்திய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். முதன்முதலாக பாராளுமன்றத்தில் குரல்…

ஜனவரி 24, 2025

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி இன்போசிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கல்லூரி நிர்வாகமும்,இன்போசிஸ் நிறுவனமும் வியாழக்கிழமை செய்து கொண்டன. கணினி மென்பொருள்…

ஜனவரி 24, 2025

பொதுமக்களின் கலைஞர் கனவு இல்ல குறைபாடுகளை நீக்க கண்காணிப்பு அலுவலர் எச்சரிக்கை..!

பொதுமக்களின் தேவைக்கேற்ப அவர்களின் கலைஞர் கனவு இல்ல திட்டத்தினை தவறின்றி செயல்படுத்த அலுவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்திய செயல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.. காஞ்சிபுரம்…

ஜனவரி 23, 2025

காஞ்சிபுரத்தில் தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கம்..!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பச்சையப்பன் மகளிர் கல்லூரி கலையரங்கில் தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.…

ஜனவரி 21, 2025

காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு. காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும்…

ஜனவரி 21, 2025

காஞ்சிபுரம்,வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி தாயாரும் வேடர் திருக்கோலத்தில் காட்சி..!

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் செவிலிமேடு ராமானுஜர் சன்னதியில் எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.…

ஜனவரி 21, 2025

காஞ்சிபுரம் இணை ஆணையர் தலைமையில் கோயில் பணியாளர்கள் குறைதீர் கூட்டம்..!

காஞ்சிபுரம் இணை ஆணையர் குமாரதுரை தலைமையில், திருக்கோயில் பணியாளர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் திருக்கோயில் பணிபுரியும் ஊழியர்கள் குறைய…

ஜனவரி 21, 2025

சங்கரா கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் 14 மாணவர்கள் பணிக்கு தேர்வு..!

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு…

ஜனவரி 20, 2025