காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

காஞ்சிபுரத்தில் நிலுவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தை உடனடியாக நிறைவேற்றிடக்கோரி காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட…

மார்ச் 26, 2025

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் திரண்டு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில் நத்தம் புறம்போக்கு வகையிலான சுமார் 20 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தினை இக்கிராமத்தில் வசித்து வரும் ஏழைமக்கள்,இந்து…

மார்ச் 26, 2025

என்.சி.சி.எப் மூலம் நெல் கொள்முதல் : காஞ்சிபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி..!

என்.சி.சி.எப் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரைவாக நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் விவசாயிகளிடம் கூடுதலாக கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…

மார்ச் 26, 2025

சுற்றுசூழல் பாதிப்பு: எறுமையூரில் 36 கிரஷர்களின் மின் இணைப்பு துண்டிப்பு..!

எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷர்களால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷர்களின் மின் இணைப்பை துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, முதற்கட்டமாக 19 கிரஷர்களின் மின்…

மார்ச் 23, 2025

சங்கரமடம் மற்றும் அவுலியா தர்காவில் ஜான்பாண்டியன் சிறப்பு பூஜை..!

சங்கரமடம் மற்றும் அவுலியா தர்காவில் தேவேந்திர குல வேளாளர் தலைவர் ஜான்பாண்டியன் சிறப்பு பூஜை மற்றும் தொழுகை மேற்கொண்டார்.. சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன்…

மார்ச் 23, 2025

பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசுங்கள் : நடிகை நளினி பெற்றோருக்கு வேண்டுகோள்..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ திரிசூலகாளியம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. கடந்த 22 ஆண்டுகளாக, இப்பகுதியை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை…

மார்ச் 22, 2025

காஞ்சிபுரம் யதோத்தக் காரி பெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம்..!

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், சத்ய விரத ஷேத்திரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், திருவெஃகா, பெரிய பெருமாள் என அழைக்கப்படும்,ஸ்ரீ கோமளவள்ளி நாயகா சமேத ஸ்ரீ…

மார்ச் 22, 2025

அரசு திட்டங்கள் பெற கைபேசி எண்ணுடன் ஆதார் இணைப்பு அவசியம் : ஆட்சியர் கலைச்செல்வி..!

கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூபாய் 52 லட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்…

மார்ச் 21, 2025

கும்பகோணம் மாநாட்டுக்கு அழைப்பு : இந்து மக்கள் கட்சி நிறுவனர் காஞ்சிபுரம் வருகை..!

இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் அவர்களின் 60-வது மணி விழா மற்றும் கும்பகோணம் நகரில் நடைபெறும் மாநாட்டுக்கு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு என பல்வேறு…

மார்ச் 20, 2025

அதிமுக பூத் கமிட்டி கூட்டம்: வைகை செல்வன் ஆலோசனை..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 47 மற்றும் 50 வது வார்டு வட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மிலிட்டரி சாலையில் உள்ள…

மார்ச் 20, 2025