உத்திரமேரூர் அருகே தார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தார் புகையால் கிராம மக்கள் கடும் அவதி..!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த ஆசூர் பகுதியில் இயங்கி வரும் தார் தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால்…

ஜூலை 11, 2025

தொன்மை மாறாமல் பச்சைவண்ணர் மற்றும் பவளவண்ணர் கோயில் பணிகள் : பக்தர்கள் மகிழ்ச்சி..!

இந்தியாவில் உள்ள முக்தி தரும் நகரங்கள் 7 ஆகும். அவற்றுள் தென்னகத்தில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் நகரமாகும். இந்நகரம் முற்காலத்தில் பல்லவர்களின் தலைநகரமாகவும் ஆட்சிக்குட்பட்ட சிறந்த நகரங்களில் ஒன்றாகவும்…

ஜூலை 11, 2025

காஞ்சிபுரம் அருகே மறு நடவு செய்த அரச மரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்..! அதிர்ச்சியில் பசுமை ஆர்வலர்கள்..!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பல்லவன் நகர் பகுதியில் நூற்றாண்டுகளைக் கடந்த 40 டன் எடை கொண்ட அரசமரம் அகற்ற வீட்டின் உரிமையாளர் முடிவு…

ஜூலை 10, 2025

குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஸ்ரீ உதாசின் பாவாஜி மடத்தில் மகா யாகம்..!

முக்தி தரும் நகரங்களில் ஒன்றான காட்சிகள் புராதான மடாலயமான ஸ்ரீ உதாசின் பாவாஜி மடத்தில் இன்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு உலக நலனுக்காகவும் மன அமைதி மற்றும்…

ஜூலை 10, 2025

பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து 13ம் தேதி ஆர்ப்பாட்டம்..!

சென்னை இரண்டாவது பசுமை விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ள நிலையில் நேற்று நிலம் கையகப்படுத்தும் வகையில் நேற்று பத்திரப் பதிவினை டிட்கோ நிறுவனம் தொடங்கியது. இதனை…

ஜூலை 10, 2025

ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் சித்தி வெட்டி கொலை : தப்பி ஓடிய இளைஞருக்கு வலை..!

காஞ்சிபுரம் அடுத்த நல்லூர் பகுதியில் சேர்ந்தவர் துளசிராமன். இவரது மனைவி சுமதி.துளசி ராமனின் சகோதரரான சுப்பிரமணியின் மகன் துரை என்பவர் பெட்டி கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்யும்…

ஜூலை 10, 2025

பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு முதல் கட்டமாக இன்று 19 பேரிடமிருந்து நிலம் பெறும் பணி நிறைவு..!

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் எனவும் அதற்காக சுமார் 4800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும்…

ஜூலை 9, 2025

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறைக்கு உபகரணங்கள் வழங்கும் விழா: கலெக்டர் பங்கேற்பு..!

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு பேரிடர் கால…

ஜூலை 9, 2025

காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆனி மாத கருட சேவை நிகழ்வு..!

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று ஆனதும் அத்திவரதர் புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆண்டுதோறும் மூன்று கருட சேவை…

ஜூலை 5, 2025

வல்லம் – வடகால் சிப்காட்டில் எப்சன் நிறுவனத்தின் புதிய எக்கோ இங்க் டேங்க் பிரிண்டர் தயாரிப்பு..!

அரசு தனியார் அலுவலகங்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ள பொருட்களில் ஒன்று பிரிண்டர் எனும் இயந்திரம். இதில் எப்சன் நிறுவனம் மிகச்சிறந்த இடத்தை உலக அளவில் பிடித்து…

ஜூலை 4, 2025