அப்பா சொன்னதை கேட்காத அணில் பிள்ளை, ஸ்டாலின் : எச் ராஜா காஞ்சிபுரத்தில் பேட்டி..!
அப்பா சொன்னதை கேட்காத பிள்ளை அணில் பிள்ளை ஸ்டாலின்.. எச் ராஜா என காஞ்சிபுரத்தில் பேட்டி. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கு ஒன்றின் பாஜக…
அப்பா சொன்னதை கேட்காத பிள்ளை அணில் பிள்ளை ஸ்டாலின்.. எச் ராஜா என காஞ்சிபுரத்தில் பேட்டி. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கு ஒன்றின் பாஜக…
1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமான திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் மழையிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் நகரம் என கூறப்படும்…
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் செவிலிமேடு அருகே ரூபாய் 100 கோடியில் புதிய பாலாற்று மேம்பாலம் கட்டும் பணி குறித்து , மாநில நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு…
30 வருடங்களாக குடியிருக்கும் பகுதிகளுக்கு பட்டா வழங்க மாட்டீர்களா ? அதிகாரியை தொடர் கேள்வியால் வறுத்தெடுத்த கிராம மக்கள். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட…
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில்…
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் திறன்பட புள்ளி விவரங்களை அளித்த அனைத்து அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்த ஆட்சியர் கலைச்செல்வி.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று…
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை களப்பணியாளர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு முன் வைத்த கோரிக்கைகளை…
புத்தளி அருகே ரூபாய் 2.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறிய தடுப்பணை மழை நீர் சேமிக்க முடியாத நிலை உருவாகியதால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். விவசாயிகள் மாவட்டம் என…
திருவண்ணாமலையில் பாமக சார்பில் நடைபெற உள்ள உழவர் பேரியக்க மாநில மாநாட்டிற்கான கலந்து கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.…
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் 4 வது வார ஞாயிற்றுக்கிழமையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர மண்டை விளக்கு பூஜை மேற்கொண்டு இறையருள் பெற்றனர். கோயில்…