மக்கள் நல திட்டப்பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றிக்கொடுங்கள் : டி.ஆர்.பாலு..!
மக்கள் நல திட்ட பணிகள் மற்றும் கோரிக்கைகளை குறித்த காலத்தில் நிறைவேற்றித் தர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு அரசு அலுவலர்களுக்கு காஞ்சிபுரத்தில்…
மக்கள் நல திட்ட பணிகள் மற்றும் கோரிக்கைகளை குறித்த காலத்தில் நிறைவேற்றித் தர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு அரசு அலுவலர்களுக்கு காஞ்சிபுரத்தில்…
சினிமாவில் ஹீரோவாக இருக்கலாம் ஆனால் மக்கள் பணி செய்தால் மட்டுமே மக்கள் விரும்புவார் – மாநில மாணவர் அணி செயலாளர் எழிலரசன் காஞ்சிபுரத்தில் திமுக மாணவர்கள் அணி…
தேசமெல்லாம் புகழ்ந்தாடும் முக்தி தரும் ஏழில் காஞ்சி மாநகரம் ஒன்றாகும். இம்மாநகரில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் ஐந்து மற்றும் புராண சிறப்படைய சிவாலயங்களும் அதிகளவில் உள்ளது. அவ்வகையில்…
டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு அனைத்து துறைகள் சார்பாக 592 பயனாளிகளுக்கு ரூபாய் 4 கோடி 44 லட்சம் மதிப்பிலான…
காஞ்சிபுரம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நுகர்வோர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி…
முறையான பேருந்துகள் இல்லாததால் நெய்யாடுப்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளிக்கு கால தாமதமாக வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், நெய்யெடுப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது…
உத்திரமேரூர் அருகே செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனுமந்தண்டலம், மாநகரில் அணைக்கட்டு நிரம்பி வினாடிக்கு 23 ஆயிரம் கன கடி நீர் வெளியேறி இருபுறங்களிலும் கரை புரண்டோடும்…
காஞ்சிபுரம் மாவட்ட செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக இளையனார்வேலூர் பகுதியில் தற்காலிக பள்ளி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்…
இளையனார்வேலூர்அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த இளையனார் வேலூர் பகுதியில் அமைந்துள்ள மிக…
பெஞ்சல் புயல் காரணமாக சேதமடைந்த காஞ்சிபுரம் மாநகராட்சி சாலைகளை காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெஞ்சல் புயல் காரணமாக…