காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு ஸ்ரீ தாததேசிகன் சாற்றுமுறை உற்சவம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ தாத தேசிகன்…
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ தாத தேசிகன்…
காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் காஞ்சிபுரம் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம்…
பெங்கல் புயல் காரணமாக கன மழை பெய்து வந்த நிலையில் அதிகாலை முதல் மழைப்பொழிவு குறைந்துள்ளது. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 701 நபர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…
காஞ்சிபுரம் கேபிள் டிவி பழுது பார்க்க வந்த உரிமையாளர் முருகன் உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.. காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினர் சம்பவ…
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள தானியங்கி வானிலை நிலையம் புதர் மண்டி கிடக்கும் இருப்பதால் வானிலை நிலவரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா? இந்திய வானிலை ஆய்வு…
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் காஞ்சிபுரம் மாநகராட்சி பணியாளர்கள் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெங்கல் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தமிழக அரசின் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் இல்லாததால் பேருந்துகள் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.. தமிழகத்தில்…
காஞ்சிபுரம் அடுத்து தாமல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தலைகீழாக தொங்கும் நிலையில் அப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த…
4000 காலி பணியிடங்களில் நிரப்புதல், மத்திய மாநில அரசுகள் வழங்கிய தாய் சேய் நல கண்காணிப்பு செயலிகளை பதிவு செய்ய ஊழியர்களின் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…
காஞ்சிபுரம் அருகே மின் இணைப்பை மாற்றி, மின் கட்டண முறையை மாற்றி தருவதற்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர், கம்பியாளர் கைது.காஞ்சிபுரம்…