காஞ்சிபுரத்தில் ஏழு கட்டிடங்களை முதல்வர் காணொளி காட்சி வழியாக திறப்பு..!
தமிழகம் முழுவதும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 208 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழக முதல்வர்…
தமிழகம் முழுவதும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 208 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழக முதல்வர்…
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், மண்,மொழி ,மானம் காக்க தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் இணையும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு…
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில் அறங்காவலர்கள் 5 பேர் இன்று மூலவர் முன்பு உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்று கொண்டனர். பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில்…
24 மணி நேர சேவை மையமான 104 மற்றும் 14416 தொடர்பு கொண்டு இது போன்ற நபர்கள் தகவல் அளிக்க வேண்டுகோள் விடுத்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு…
திருக்கோயில் திருப்பணிகள் முழுவதும் உபயதாரர்கள் மூலமே நடைபெறுகிறது எனவும், திருக்கோயிலில் முறைகேடுகளை மேற்கொள்வது வேலையாக வைத்துள்ளனர் என பாஜக மாநில ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு…
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் 572 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு மொத்த இழப்பீட்டு தொகையாக ரூபாய் 8,12,47,368/-க்கு வழங்கப்பட்டது. தேசிய சட்டப்…
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறுபாடு பகுதிகளில் பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கோரிக்கை மனுக்களை பெற்றார். அவ்வகையில், 46 வது வார்டுக்குபட்ட…
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் அமைந்துள்ளது அல்லாபாத் ஏரி. இந்த ஏரி நீண்ட பரப்பளவில் அமைந்திருந்தாலும் அதை சரியான முறையில் பராமரிக்காத நிலையில் அங்கு மான்…
சின்ன காஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வருவது பி எம் எஸ் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். போதிய அளவு…
விபத்துக்களை குறைக்க காஞ்சிபுரம் கோட்டை நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சோலார் இணைப்புடன் கூடிய எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் உத்தரமேரூர்…