தீயணைப்பு நிலையம், விஷ்ணு காஞ்சி காவல் நிலைய கட்டிட கட்டுமான பணி : வீட்டு வசதி வாரிய டிஜிபி ஆய்வு..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக காவலர் வீட்டு வசதி வாரிய மூலம் தாலுகா அலுவலக வளாகத்தில் ரூபாய் 6.28 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையம் , ரூபாய் 1.48…

ஜூன் 13, 2025

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக,நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 7,392 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 1,982 மகளிர் சுய உதவிக் குழுக்களும் மொத்தம் 9,374 மகளிர் சுய உதவிக்…

ஜூன் 12, 2025

பெண்களின் வீட்டு வேலைகளை சுலபமாக்க வந்தாச்சு ரோபோ..! மாணவர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு..!

தமிழகத்தில் புகழ்பெற்ற கல்வி நிறுவன குழுமங்களின் ஒன்றான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு கல்வி பிரிவுகளின்…

ஜூன் 6, 2025

ஒரு மாத சம்பளம் கொடுக்கலீன்னா அதிகாரிகள் வேலை செய்வார்களா ? விவசாயிகள் கேள்வி?

ஒரு மாத சம்பளம் வழங்காமல் விட்டால் அதிகாரிகள் வேலை செய்வார்களா ? விவசாயிகள் பணம் வழங்க தாமதம் ஏன் ? உள்ளிட்ட பல கேள்விகளை முன் நிறுத்தி…

ஜூன் 5, 2025

பள்ளி துவங்கிய முதல் நாளிலேயே கல்வி உபகரணங்கள், வழங்கல்..! அமைச்சர் துவக்கி வைத்தார்..!

பள்ளிக்கு துவங்கிய முதல் நாளிலேயே 1,04,142 மாணவ , மாணவயிர்களுக்கு புத்தகம் , சீருடை, காலணி என 14 வகையான பொருட்களை வழங்கும் நிகழ்வினை கைத்தறி துணி…

ஜூன் 2, 2025

காஞ்சிபுரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க பேரணி..!

அரசு ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற ஆணையை காரணம் காட்டி பட்டா வழங்காமல் இருக்கும் நிலையை மாற்றி பட்டா வழங்க வேண்டும் என காஞ்சிபுரத்தில் சி பி ஐ…

மே 30, 2025

நில ஆவணங்களை நவீனமாயமாக்கும் நக்க்ஷா திட்டத்தில் காஞ்சியில் டிரோன் மூலம் நில அளவைப்பணி..!

காஞ்சிபுரம் மாவட்ட நகர நில ஆவணங்களை நவீன மாயமாக்கும் நக்க்ஷா திட்டத்தின் கீழ் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சியின் நில அளவைகளை ட்ரோன் மூலம் பதிவிடும் பணிகள் துவங்கி…

மே 30, 2025

பெரியகாஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு காய்கறி சந்தை : காணொளியில் முதலமைச்சர் திறந்து வைத்தார்..!

ரூ 4.6 ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரியகாஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு காய்கறி சந்தையினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம்…

மே 29, 2025

சர்வதேச அளவிலான ஸ்பீட் ஸ்கேட்டிங் சேலஞ்ச் போட்டி : காஞ்சி வீராங்கனை 2 தங்கம் வென்று சாதனை..!

இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்பீட் ஸ்கேட்டிங் சேலஞ்ச் போட்டியில் காஞ்சி வீராங்கனை கயல்யா இரண்டு தங்கம் வென்ற நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சர்வதேச…

மே 29, 2025

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம்..!

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. திருவிழா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு கூட்டத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற…

மே 22, 2025