புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் : கலெக்டர் வெளியிட்டார்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட…

மே 5, 2025

காஞ்சி பூக்கடை பகுதியில் அதிமுக திண்ணை பிரசாரம்..!

எதிர் வரும் 2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கின்ற நிலையில் தற்போது இருந்தே தேர்தலுக்கான ஆயத்தபணிகளில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. பூத்…

மே 5, 2025

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் காஞ்சி வீரர், வீராங்கனைகளுக்கு கலெக்டர் பாராட்டு..!

இரண்டாவது ஆசியா அளவிலான யோகாசன விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று, அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் காஞ்சி வீரர், வீராங்கனைகளுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள்…

மே 5, 2025

அரசு நிதியை வீணாக்கும் பசுமை குடில் திட்டங்கள்..!

போதிய பயிற்சி மற்றும் நிர்வாக திறன் குறித்த பயிற்சி இல்லாதது இது போன்ற இழப்பிற்கான காரணங்கள் என கூறப்படுகிறது.. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கிராம வளர்ச்சி…

மே 5, 2025

கோயிலுக்கு செல்லும் வழியை மறித்து உரிமை கொண்டாடுபவர் மீது புகார்..!

பல ஆண்டுகளாக திருக்கோயிலுக்கு சென்று வந்த வழியை மறித்துஉரிமை கொண்டாடும் நபரின் நபரின் செயல் மீது உரிய விசாரணை மேற்கொண்டு பக்தர்களுக்கு அவ்வழியே செல்ல அனுமதி தர…

ஏப்ரல் 28, 2025

காஞ்சியில் ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்..!

காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் ஹஜ் பயணிகளுக்கான சிறப்பு தடுப்பு ஊசி முகாமினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.…

ஏப்ரல் 28, 2025

‘நெல்கொள்முதல் நிலையத்தில் லஞ்சத்தை கொஞ்சம் குறைச்சுக்கங்கப்பா’ : விவசாயிகள் கதறல்..!

நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் வாங்கப்படும் லஞ்சத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.. விவசாயி வேண்டுகோள்… ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மௌனம்.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாதந்தோறும் கடைசி…

ஏப்ரல் 25, 2025

திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக திண்ணை பிரசாரம்..!

மக்கள் விரோத திமுக ஆட்சி இனி நமக்கு தேவையா? என்ற வாசகத்தை முன்னிறுத்தி கடந்த நான்கு வருடங்களாக செயல்படாத திமுக மாடல் ஆட்சி இனியும் நமக்கு தேவையா?…

ஏப்ரல் 25, 2025

வரி குறைப்புக்கு லஞ்சம்..! மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் கைது..!

தொழில்வரி குறைப்பு குறித்து லஞ்சம் கேட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் பிரகாஷ் ரூபாய் 5000 லஞ்சம் வாங்கும்போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் கையும்…

ஏப்ரல் 24, 2025

மாத உதவித்தொகை உயர்த்தி வழங்க போராட்ட முயற்சி : மாற்றுத்திறனாளிகள் கைது..!

ஆந்திர மாநிலத்தில் வழங்குவதுபோல் மாற்றுத்திறனாளிகள் மாத உதவி தொகை உயர்த்தி வழங்க கோரி கோட்டை முன்பு முற்றுகைப் போராட்ட நடத்த சென்ற 21 மாற்றுத் திறனாளிகள் காஞ்சிபுரத்தில்…

ஏப்ரல் 22, 2025