கோடை வெயில் வாட்டிய நிலையில் திடீர் கனமழை : மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

கடும் வெயில் காட்டி வந்த நிலையில், காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் சென்னை…

ஏப்ரல் 4, 2025

‘ஆட்டிசம்’ விழிப்புணர்வு பேரணி : ஆட்சியர் தொடங்கி வைத்தார்..!

ஆட்டிசம் நபர்கள் குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு மட்டுமில்லை… அவர்களை சுற்றியுள்ள மக்களுக்கு தான் அதிகளவில் தேவைப்படுகிறது என உலக ஆட்டிசம் தின விழாவில் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி…

ஏப்ரல் 4, 2025

சாம்சங் இந்தியா சிஐடியு தொழிலாளர் சங்கம்,13 கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகத்துக்கு நோட்டீஸ்..!

சாம்சங் இந்தியா சிஐடியு தொழிலாளர் சங்கம் சார்பில் 13 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொழிற்சாலை நிர்வாகத்திற்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க அங்கீகாரம் , சங்க நிர்வாகிகளுக்கு…

ஏப்ரல் 3, 2025

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகப் பணியை நிறைவேற்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

காஞ்சிபுரத்தில் நிலுவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிடம் கட்டும் பணியை உடனடியாக நிறைவேற்றிடக்கோரி காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நீதிமன்றம் பணிகளை…

ஏப்ரல் 2, 2025

திமுக, அதிமுக கட்சிகளை மிஞ்சும் வகையில் காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தல் : தவெக அசத்தல்..!

இளநீர், மோர் குளிர்பானங்கள், பழ வகைகள் உள்ளிட்டவைகளை பொதுமக்களின் கோடை தாகத்தை தணிக்க அள்ளி அள்ளி வழங்கினார்கள். ஏராளமான பொதுமக்கள் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் கலந்து…

ஏப்ரல் 2, 2025

தொழில் முதலீடுகள் குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் – டிஆர்பி ராஜா..!

வெளிமாநிலங்களுக்கு தமிழக முதலீடுகள் செல்வதாக பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும், இதனால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகும் என தொழில் துறை அமைச்சர்…

ஏப்ரல் 2, 2025

பங்குனி கிருத்திகை : வல்லக்கோட்டை முருகன் கோயிலில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்..!

பங்குனி கிருத்திகையினை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம். காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய…

ஏப்ரல் 1, 2025

தடுப்பணை கட்டியதற்கு எட்டு கோடி : சீரமைக்க 18 கோடி..??!!

வரவு எட்டணா செலவு பத்தணா எனும் சினிமா பாடல் போல் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. காஞ்சிபுரம் அடுத்த மாபெரும் அருகில் செய்யாற்றின் குறுக்கே கடந்த 2017 ஆம்…

ஏப்ரல் 1, 2025

அரசு கைப்பற்றிய மணலை அரசு கட்டிடங்களுக்கு பயன்படுத்த கோரிக்கை..!

அரசு திட்டங்களுக்கு எம் சாண்ட் பயன்படுத்தப்படுவதால் தரமற்ற முறையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த கடந்த 2012 முதல் ஆற்றுப்படுகில் உள்ள ஆற்று மணல்கள்…

ஏப்ரல் 1, 2025

தவெக சார்பில் தீப்பிடித்து வீடுகளை இழந்தவர்களுக்கு உதவிகள் வழங்கல்..!

காஞ்சிபுரம் அடுத்த காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேடல் கிராமத்தில் 350 க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைக்காரர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் சேட்டு ஜோசியம் பார்த்தும்,…

ஏப்ரல் 1, 2025