நிலுவை தொகையை மத்திய அரசு விடுவிக்க கோரி சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் அருகே சாலவாக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட 100 நாள் பணியாளர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையை…

மார்ச் 29, 2025

வழக்குகளை விரைவாக நீதிபதிகள் கையாள வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள்

ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு மேலாக உள்ள வழக்குகளை விரைவாக நீதிபதிகள் கையாள வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி திரு. முரளிசங்கர் நீதிபதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

மார்ச் 29, 2025

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் 25 வருட பணி நிறைவினை ஒட்டி திருக்கோயில் செயல் அலுவலர் சங்கம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.…

மார்ச் 29, 2025

செவித்திறன் குறை உடைய இளம் சிறார்கள் செல்லும் ஒருநாள் இன்ப சுற்றுலா: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

1 முதல் 6 வயதுடைய செவித்திறன் குறை உடைய 20 இளம் சிறார்கள் செல்லும் ஓருநாள் இன்ப சுற்றுலாவினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, உணவுப் பொருட்கள் வழங்கி…

மார்ச் 27, 2025

கோடைகாலத்தை ஒட்டி காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு ஐஸ் மோர்

கடந்த சில தினங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துவதால், மக்கள் கடுமையான சிரமத்திற்கு…

மார்ச் 26, 2025

திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் நாளை வருங்கால வைப்பு நிதி முகாம்

திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,  ஆகிய 5 மாவட்டங்களில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும்…

மார்ச் 26, 2025

கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில், நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்து தெரிவித்த அமைச்சர் காந்தி

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார். தமிழக…

மார்ச் 13, 2025

யூடியூப் பார்த்து பிரசவம் வேண்டாம்! சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் அறிவுரை

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா இன்று காஞ்சிபுரம் செவிலிமேட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி…

மார்ச் 13, 2025

ஆபத்தை உணராமல் சேதமடைந்த பேருந்து நிழற்குடையில் காத்திருக்கும் பயணிகள்..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது பல்லவன் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேதாசலம் நகர் என பல்வேறு குடியிருப்பு பகுதியில் அதிகம்…

மார்ச் 13, 2025

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

சென்னை விநாயகா பல்கலைக்கழகத்தின் சார்பில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து…

மார்ச் 13, 2025