பொங்கல் பண்டிகை ஒட்டி இலவச வேட்டி சேலை: ஜனவரி ஐந்து முதல் துவங்க உள்ளதாக கைத்தறி நூல் அமைச்சர் காந்தி தகவல்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக முழுவதும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருவது வழக்கம். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலந்து…

டிசம்பர் 23, 2025

ஜெஇஇ உண்டு உறைவிட பயிற்சி முகாமுக்கு காஞ்சிபுரத்திலிருந்து செல்லும் ஏழு அரசு பள்ளி மாணவிகள்

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் JEE தேர்வில் வெற்றி பெறும் வகையில் சிறப்பு பயிற்சிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அளிக்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு…

டிசம்பர் 23, 2025

திமுக தீய சக்தி என்று கூறிய அனேகம் பேர் காணாமல் போய்விட்டனர்: டி ஆர் பாலு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

டிசம்பர் 23, 2025

காஞ்சிபுரத்தில் 4-ம் ஆண்டு புத்தகத் திருவிழா: அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4-வது ஆண்டு புத்தக திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில்…

டிசம்பர் 19, 2025

காஞ்சிபுரம் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஒரு…

டிசம்பர் 19, 2025

தனியார் தொழிற்சாலை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ஆறு மின்சார கார்கள்: மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ துறை சார்பில் மருத்துவப் பயனாளிகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தின் கீழ் மருத்துவ பயனாளிகளுக்கு…

டிசம்பர் 15, 2025

தேனம்பாக்கம் பகுதியில் எந்தவித அரசு உரிமங்களும் பெறாமல் செயல்படும் தனியார் தண்ணீர் உற்பத்தி ஆலை: தடை செய்ய கோரி அப்பகுதி மக்கள் மனு

காஞ்சிபுரம் தேனம்பாக்கம் பகுதியில் செயல்படும் தனியார் தண்ணீர் உற்பத்தி ஆலை எந்தவித அரசு உரிமங்களும் பெறாமல் நடைபெறுவது கள ஆய்வில் தெரிய வந்தது தொடர்ந்து, அதனை தடை…

டிசம்பர் 15, 2025

உடல் வளர்ச்சி மாற்றத்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் ஏழு வயது பெண் குழந்தைக்கு மருத்துவ உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் தாயார் குளம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் சசிகலா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று 2018 ஆம் ஆண்டு…

டிசம்பர் 15, 2025

மகா தீபம் திருவீதி உலாவில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையாருக்கு சாத்தப்படும் மாலை: காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டது

பஞ்சபூத ஸ்தலங்களில் மிக முக்கிய ஸ்தலமாகவும் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும், திருவண்ணாமலையில் நாளை நடைபெறும் திருக்கார்த்திகை மகாதீபத் திருவிழாவின் போது உற்சவர் அருணாசலேசுவரருக்கு சாற்றுவதற்காக, காஞ்சிபுரத்திலிருந்து அலங்கார…

டிசம்பர் 2, 2025

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் குடமுழுக்கு விழா

நகரேஷு காஞ்சி என மஹாகவி காளிதாசரால் போற்றி புகழப்படும் காஞ்சிபுரத்தின் முக்கிய சைவ திருக்கோவிலான ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் குடமுழுக்கு விழா வருகின்ற டிசம்பர் 8 ஆம்…

டிசம்பர் 2, 2025