வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். பழமையான இத்திருக்கோயிலில் மாதந்தோறும்…










