காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய் தூர்வாரும் பணி நிறைவு பெறாததால் மக்கள் அவதி
மஞ்சள் நீர் கால்வாய் பணிகள் நிறைவுறாததால் தொடர் மழை காரணமாக நீர் கால்வாய் நிரம்பி வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்.. காஞ்சிபுரம் மாநகரின் பிரதான பகுதிகள்…










