கிராம சபை கூட்டத்தில் கவுரவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்
வல்லம் ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கவுரவித்தனர். தமிழகம் முழுவதும் நவம்பர்…
வல்லம் ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கவுரவித்தனர். தமிழகம் முழுவதும் நவம்பர்…
உத்திரமேரூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் மற்றும் பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம்…
எல்ஐசி முகப்பு வலைத்தள பகுதி இந்தியில் மொழி மாற்றம் செய்துள்ளதை மீண்டும் ஆங்கிலம் மொழிக்கு மாற்ற வேண்டும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் என விடுதலைக்…
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.…
பல ஆண்டுகளாக வாடகை தராமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 55லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை ஆக்கிரமிப்பில் இருந்து அதிரடியாக இந்து சமய…
காஞ்சிபுரம் அரசு மதுபான கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்ற நான்கு மேற்பார்வையாளர் மற்றும் 13 விற்பனையாளர்கள் அதிரடி பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட மேலாளரும் இடமாற்றம்…
தமிழர் விடுதலைக் கட்சி சார்பில் முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. வ.உ.சி யின் 88 ஆம் ஆண்டு நினைவு நாள், தமிழர் விடுதலைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு…
காஞ்சிபுரம் கெங்குசாமி நாயுடு தொடக்கப்பள்ளியில் அக்சயா சோதிட வித்யாலயா சார்பில் இன்று ஜோதிட கருத்தரங்கம் நடைபெற்றது. சின்னக்காஞ்சிபுரம் கெங்குசாமி நாயுடு தொடக்கப்பள்ளியில் ஜோதிடகருத்தரங்கம் அக்சயா ஜோதிட வித்யாலயா…
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர பக்தர்கள் மண்டை விளக்கு பூஜை மேற்கொண்டு இறையருள் பெற்றனர். கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு…
காஞ்சிபுரம் பாலாற்றில் முடவன் முழுக்கு சிவ பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது..பாலாற்றில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மணலில் சிவலிங்கம் வடிவமைத்து சிவ பூஜை செய்து வழிபட்டனர்.. 12…