காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டல அலுவலகத்தில் காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ கொடி ஏற்றி துவக்கி…
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டல அலுவலகத்தில் காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ கொடி ஏற்றி துவக்கி…
உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.போலீஸ் பற்றாக்குறை காரணமாக ரோந்து பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக…
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் கற்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம்…
கடந்த காலங்களில் சுற்றுச்சூழலுக்கு தீர்வு காண பல ஆண்டுகள் காத்திருந்த நிலையில் தற்போது அதற்கு எதிராக செயல்படுவோர் மீது திமுக அரசு விரைவாக எடுத்து வருவது குறித்து…
காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2.86 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய…
திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பேண்டி சாம்பியன்ஷிப் போட்டியில், காஞ்சி வீரர்கள் தங்கம்,வெள்ளி உட்பட ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்கள். காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா…
தமிழக அரசை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைப்போம் என விஷம பிரசாரங்களை சில அமைப்புகள் எடுத்துள்ளதாகவும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்ற மாட்டேன்…
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை. காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர்…
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் ஆறாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம்…
காஞ்சி அத்தி வரதர் புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு பணிகள் துவக்கமாக கிழக்கு மற்றும் மேற்கு ராஜகோபுரத்திற்கான பாலாலய நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.…