அனுமதியின்றி உருவபொம்மை எரிப்பு,சாலை மறியல் : விசிக மீது வழக்கு பதிவு..!
மத்திய உள்துறை அமைச்சர் உருவ பொம்மை எரித்தல் மற்றும் அனுமதி இன்றி சாலை மறியல் செய்த 97 விசிக நபர்கள் மீது விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில்…
மத்திய உள்துறை அமைச்சர் உருவ பொம்மை எரித்தல் மற்றும் அனுமதி இன்றி சாலை மறியல் செய்த 97 விசிக நபர்கள் மீது விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில்…
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில், சட்டமேதை அம்பேத்கரை விமர்சனம் செய்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து சாலவாக்கம் ஒன்றிய திமுக செயலாளர் குமார் தலைமையில் கண்டன…
ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலையில் செல்லும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்க காவல்துறையில் ஏலம் விடப்படுகிறது என தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்…
மேம்பாலங்களில் ஏற்படும் சேதப் பகுதிகளை முறையாக நீக்குதல் குறித்து ஐஐடி வல்லுநர் இன்று செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்…
காஞ்சிபுரத்தில் தமிழக துணை முதல்வர் பிறந்த நாளை ஒட்டி மாநகர இளைஞரணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ…
பெஞ்சல் புயல் காலங்களில் சாலையோர முதியவர்களுக்கு உணவு வழங்கி சேவை புரிந்த மருந்தாளுனரும், எழுத்தாளருமான வே.பழனிவேலனுக்கு சேவை பாரதி விருது வழங்கி கௌரவித்த தமிழ் அமுது அமைப்பினர்.…
காவிரி- கோதாவரி இணைப்பு மட்டுமே நீர் பற்றாக்குறை நீக்கும் என்பதால் மத்திய மாநில அரசுகள் அதனை செயல்படுத்த வேண்டும்.. வரும் 21ஆம் தேதி திருவண்ணாமலையில் உழவர் பேரியக்க…
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் கணவர்கள் பங்கேற்று அதிகாரியிடம் கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஊராட்சி…
தொழிலாளர்கள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக samsung தொழிலாளி தற்கொலை முயற்சி மேற்கொண்டு தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம்…
மாகரல் கிராமத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்த மூதாட்டிக்கு ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான வீட்டினை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கட்டிய நிலையில் அதனை பொதுச்செயலாளர்…