கனிமங்கள் கடத்தல், அதிக பாரம்..  விதிகளை மீறிய 573 வாகனங்கள் பறிமுதல் – காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி கனிமங்களை எடுத்துச் சென்ற 573 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் கலைச்செல்வி  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

டிசம்பர் 4, 2024

நெய்யாடும்பாக்கம் பள்ளிக்கு உரிய நேரத்தில் பேருந்து இல்லை: மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி..!

முறையான பேருந்துகள் இல்லாததால் நெய்யாடுப்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளிக்கு கால தாமதமாக வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், நெய்யெடுப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது…

டிசம்பர் 4, 2024

காஞ்சிபுரத்தில் ரயில்வே கேட் மீது லாரி மோதி விபத்து : ரயில்கள் ஒருமணி நேரம் தாமதம்..!

காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே உள்ள கேட் மீது லாரி மோதிய விபத்தில் காஞ்சிபுரம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஒரு மணி நேரம் தாமதமாக…

டிசம்பர் 4, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை சேதம் குறித்து ஆட்சியர் கலைச்செல்வி தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 209 மில்லி மீட்டர் உத்திரமேரூர் பகுதியில் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை 16 கால்நடைகள் 14 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அமைந்துள்ளது அரசு அறிஞர் அண்ணா…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

தொடர் கனமழை காரணமாக எடையார்பாக்கம், ஊத்துக்காடு கிராமங்களில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் எடையார்பாக்கம்,ஊத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களில்…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு ஸ்ரீ தாததேசிகன் சாற்றுமுறை உற்சவம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ தாத தேசிகன்…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்..!

காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் காஞ்சிபுரம் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம்…

டிசம்பர் 1, 2024

காஞ்சியில் மழை குறைந்தது..! நிவாரண முகாமில் மருத்துவ முகாம்..!

பெங்கல் புயல் காரணமாக கன மழை பெய்து வந்த நிலையில் அதிகாலை முதல் மழைப்பொழிவு குறைந்துள்ளது. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 701 நபர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய் தூர்வாரும் பணி நிறைவு பெறாததால் மக்கள் அவதி

மஞ்சள் நீர் கால்வாய் பணிகள் நிறைவுறாததால் தொடர் மழை காரணமாக நீர் கால்வாய் நிரம்பி வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்.. காஞ்சிபுரம் மாநகரின் பிரதான பகுதிகள்…

நவம்பர் 30, 2024