இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்‌ கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியன் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்‌ மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் இந்தியை திணித்து மொழிப்போருக்கு நிர்ப்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரம் தலைமை தபால்…

பிப்ரவரி 25, 2025

சாம்சங் நிர்வாகத்தில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்தி மீது அவசர நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு

ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்- தொழிற்சாலை உணவு மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சாம்சங் நிர்வாகத்தில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்தி மீது அவசர நடவடிக்கை…

பிப்ரவரி 25, 2025

மாற்றுத் திறனாளிகள் அல்ல! மற்றவர் எண்ணங்களை மாற்றும் திறனாளிகள்

50 வது பொன்விழா ஆண்டு கலை விழாவில் நடனமாடி அசத்திய செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள். காஞ்சிபுரம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன்…

பிப்ரவரி 25, 2025

மகப்பேறு குறித்து விழிப்புணர்வு இன்மை: தாய் இறந்த நிலையில் குழந்தை மருத்துவமனையில் அனுமதி

மகப்பேறு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் இருளர் இன மாற்றுத்திறனாளி பெண் பிரசவத்தில் இறந்து நிலையில், பிரசவித்த குழந்தை உயிருடன் இருந்த நிலையில் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு…

பிப்ரவரி 25, 2025

பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு மாதாந்திர முகாம் : மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு ..!

பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம்,தமிழ்நாடு அரசு மாசு…

பிப்ரவரி 22, 2025

ஏரி வரத்து கால்வாய்களை மூடிய கல்குவாரி உரிமையாளர்: அதிரடியாக மீண்டும் அமைத்த கிராம மக்கள்

சாலவாக்கம் அடுத்த மாம்புதூர் ஏரி வரத்து கால்வாய்களை அரசு விதிகளை மீறி மூடி கல்குவாரிக்கான பாதை அமைத்தை கண்டித்து அப்பகுதி கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீண்டும்…

பிப்ரவரி 19, 2025

உரிமையை பேசிக்கொண்டு கடமையை விட்டு விடாதீர்கள்: ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன்

ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் உரிமையை பேசிக்கொண்டு கடமையை விட்டு விடாதீர்கள் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் வைரவிழாவில் பணி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன்…

பிப்ரவரி 19, 2025

பெருநகர் செய்யாற்றில் 23 கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் எழுந்தருள கோலாகலமாக நடைபெற்ற தைப்பூசம்

தைப்பூசத் திருவிழாவை ஒட்டி பெருநகர் செய்யாற்றில் 23 கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருள லட்சக்கணக்கான மக்கள் கடும் பனியையும் பொருட்படுத்தாது சாமி…

பிப்ரவரி 12, 2025

82 பந்துகளில், 203 ரன்கள்: காஞ்சி யூத் பிரீமியர் லீக் போட்டியில் காஞ்சி அகாடமி மாணவர் அசத்தல்

காஞ்சிபுரத்தில், மாணவர்களுக்கான ‛காஞ்சி யூத் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் காஞ்சி வாரியர்ஸ் அணியும், காஞ்சி ராயல்ஸ் அணியும் மோதின. இதில் காஞ்சி…

பிப்ரவரி 12, 2025

திரிசூலக்காளியம்மன் கோவிலில் தைப்பூச பால்குட ஊர்வலம்..!

உத்திரமேரூர் அருகே திரிசூலக்காளியம்மன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம்…

பிப்ரவரி 11, 2025