சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டி: காஞ்சிபுரம் வீரர்கள் 17 பதக்கங்கள் வென்று அசத்தல்
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரம் வீரர்கள் தொடர்ந்து 8 தங்கம் , 5 வெள்ளி 2 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.…
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரம் வீரர்கள் தொடர்ந்து 8 தங்கம் , 5 வெள்ளி 2 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.…
காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண் துறை தோட்டக்கலைத்துறை இணைந்து புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இயற்கை சந்தை வேளாண்மை…
வாலாஜாபாத் அருகே பிரசித்தி பெற்ற இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி முருகர் கோவிலில் தை மாத கிருத்திகை முன்னிட்டு 13 ஆம் ஆண்டு தெப்போற்சவத் திருவிழா விமரிசையாக…
ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்த வட மாநில வாலிபர் கோபிரூபிடஸ் வீட்டில் வைத்திருந்த 1.5 கிலோ…
குருவிமலை நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டிட வகுப்பறையின் மேற்கூரை பூச்சு விழுந்த நிலையில், புனரமைப்பு பணியிலும் சரி இல்லை என கூறிய புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு…
உதாசின் அகாடாவின் தென்னிந்திய தலைமை பீடாதிபதியாக பட்டாபிஷேகம் பெற்று காஞ்சிபுரம் வருகை தந்த மடாதிபதி கர்ஷினி அனுபவானந் அவர்களுக்கு உதாசின் வரவேற்பு குழு சார்பில் சிறப்பான வரவேற்பு…
மூன்று சாம்சங் தொழிலாளர் பணியிடை நீக்கம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில்…
கிரஷர் உரிமையாளர்கள் முறையாக பர்மிட் வழங்காத நிலையில் தங்களை காவல்துறை கைது செய்யும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் எனவும், தவறு செய்யும் கிரஷர் ஆலை உரிமையாளர் மீது…
ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தேசிய அளவிலான போட்டி கடந்த மாதம் 31 மற்றும் பிப்ரவரி 1 2 தேதிகளில் மதுரையில் உள்ள சர்வதேச சறுக்கு விளையாட்டு ஓடுதளத்தில்…
நாள்தோறும் நாளிதழ், புத்தகம் வாசிப்பே சிறந்தது என காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன்…